மனதில் பூகம்பம்.
மோதியது,
ஒரு பூக் கம்பம்!
உன் பூவிதழ்.
முத்த
அழைப்பிதழ்!
ஒரு முத்தமிடு.
பயப்படாமல்...
அல்லது
பையப் படாமல்!
ஒரு போர்வை.
உள்ளே
ஒரு போர் வை!
ஏன்
காதலித்தேன்?
என்
காதலி தேன்!
ஏய் அழுகுணி
அழுகையிலும்
அழகு நீ!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment