Welcome

1/2/08

Kaathal Kavithai

உன்
விழி பேசியதை
மொழி பெயர்த்தால்
கவிதை என்கிறார்கள்.



இதயத்தில் நிறைந்து
விழி வழியே
வழிகிறது
நம் காதல்!

No comments: